Page 3 of 13
அவனுக்காக புது கைகடிகாரம் ஒன்றை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டார்.
நளினியோ தடல் புடலாக விருந்து சமையல் செய்துக் கொண்டிருந்தார், பாட்டியோ இளங்கோவிற்காக தங்கத்தில் செயின் வாங்கி வைத்திருந்தார், வெங்கடேசனோ அவனுக்காக மருத்துவதுறை சம்பந்தப்பட்ட 5 புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார், சகாதேவனால் ஊருக்கு வரமுடியாத காரணத்தால் பலராமனிடம் தன் சார்பாக அவனுக்கு பரிசு தருமா ... >. தன் மகளுக்கு ஓவியம் நன்றாக வரைய வரும் என்பதையே சித்ரா அப்போதுத்தான் கவனித்தாள்
”கயல் உனக்கு ஓவியம் வரையத் தெரியும்னு ஏன் என்கிட்ட சொல்லலை” என கேட்க
This story is now available on Chillzee KiMo.
...