01. இமைகளுக்குள் - Vazharmathi
வாழ்வில் தினம் தினம் எத்தனையோ மனிதர்கள் எத்தனையோ சூழ்நிலைகள் எத்தனையோ தேவை இல்லாத துன்பங்கள் என நிறைய விஷயங்களை சந்திக்கலாம். ஆனால் என்னதான் நடந்திருந்தாலும் இரவின் மடியில், நிலவின் பால் உண்டு, கண் இமைகளை மூடிக்கொள்ளும் போது கண்களின் சுமை இறங்கி இமைகளுக்குள் ஒரு வித அமைதி, ஒரு வித வெறுமை நிலவும்போது கிடைக்கும் இன்பமே தனி. அந்த அமைதியான இன்பத்தை ரசிக்கும் பலரால் தான் மறுநாள் பொழுதை இனிமையாக துவங்கமுடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
tamil-thodar-kathai/1532-imaigalukkul-01" title="Imaigalukkul 02">Go to Imaigalukkul Episode 2
தொடரும்
{kunena_discuss:601}