Page 1 of 3
15. கம்பன் ஏமாந்தான் - வினோதா
"இல்லை... என் மேல தான் தப்பு.... நான் கவனிக்கலை..."
அங்கே விவேக்கை பாரதி எதிர்பார்க்கவே இல்லை! ஆனாலும் அவனை அங்கே சந்தித்ததில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் விவேக்கின் முகத்தை பார்த்தவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவன் முகத்தில் கடந்த சில சந்திப்புகளில் இருக்கும் அந்த சினேக பாவனையோ, பரிச்சைய புன்னகையோ இல்லை.
ஏற்கனவே இருந்த குற்ற உணர்வோடு, அவனின் அந்நிய பார்வையும் சேர, அவசரமாக,
"சாரி, நீங்க ஹாஸ்டல்
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஒரு கெஸ் இருக்கு அத்தை.... உங்களுக்கும் தெரிஞ்சவங்க தான்..."
"ஏன் விவேக், உமா சொல்வது சரியா? யாருடா அது? இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாமல் சொல்லேன்..."