Page 3 of 7
“தெரியில போய் பார்க்கலாம்”
அதே சமயம் போனில் பரத்திடமும் வைதேகி சம்பிரதாய விசாரிப்புக்கு பிறகு “நாளைக்கு காலை பத்து மணிக்கு என் வீட்டுக்கு வந்திடு பரத்”
“சரி மேடம்” என்றான்.
மறுநாள் காலை பத்து மணிக்கு பரத் கணேஷ் மதி மூவரும் வைதேகி வீட்டிற்குச் சென்றனர். பெரிய ஹாலில் விலை உயர்ந்த சோபா மற்றும் ... pan>. . அடுத்த மாசம் ஒரு நல்ல முகூர்த்த நாள் வருதாம். . உங்க ரெண்டு பேருக்கும் பொருந்தற மாதிரி . . என்ன சொல்றீங்க?” என வைதேகி கேட்க
This story is now available on Chillzee KiMo.
...