7. இமைகளுக்குள் - Vazharmathi
என்னதான் கதிர் சிவாவை விரட்டினாலும் சிவாவின் மனம் முழுவதும் சுஜாவிடம் தான் இருந்தது. தான் அப்படி கேட்டது தப்போ என்று கூட தோன்றியது. சும்மா இருந்திருந்தால் கூட அவளை தினம் பார்க்கும் சந்தர்ப்பம் கூட கிடைத்திருக்கும். இப்பொழுது அவளை சந்திக்க கூட முடியாதோ என்றும் வருந்தினான். ஆனால் சுஜாவை பார்க்காமல் இருக்கவும் முடியாது என்றும் தோன்றியது. சினிமாவில் மட்டுமே கண்டதும் காதல் வரும் என்றெல்லாம் கிண்டல் செய்த போது கூட தானும் இப்படி ஒரு பெண்ணை கண்டதும் காதலில
...
This story is now available on Chillzee KiMo.
...
Imaigalukkul">Go to Imaigalukkul episode 6
தொடரும்
{kunena_discuss:601}