Page 1 of 2
09. இமைகளுக்குள் - Vazharmathi
வீட்டிற்கு சென்றும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கண்ணை மூடினால் அவன் கண்ட காட்சிதான் அவன் மனதில் தோன்றியது. எந்த இடத்தில் அந்த பெண்ணும் ஒரு சிறுவனும் இருந்தார்களோ அந்த இடம் திடீரென தீ பிடித்து எரிந்தது. காட்டு தீ போல் இருந்தது மேலும் அங்கு இருந்தால் தனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அங்கு இருந்து ஓட துவங்கினான். ஆனால் அந்த தீ அவனை விடாமல் துரத்தியது. எதிரில் என்ன இருக்கின்றது என்பது கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
rong>இருப்பினும்
நிலவின் முகத்தில் என்ன குழப்பமோ?"
இப்படியெல்லாம் கிருஷ்ணாவை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது என்பதை உணர்ந்து அவனிடம் திரும்பினாள். அவனோ ஒரு சிநேக பார்வை பார்த்துவிட்டு சந்துரு பக்கம் திரும்பினான்.