10. இமைகளுக்குள் - Vazharmathi
அன்று முழுவதும் துர்காவால் நிம்மதியாக படிக்க முடிந்தது. சுஜா நல்லபடியாக ஊர் சென்று அடைந்துவிட்டாள் என்பதை அறிந்ததால் வந்த சந்தோசம். இருப்பினும் அவள் உடல்நிலை குறித்து சிறிது வருத்தம் இருந்தது. மாலை நேரத்தில் தந்தையிடமும் விஷயத்தை தெரிவித்துவிட்டு மீண்டும் பூங்காவிற்கு உலாவ சென்றாள். காலை நேரம் போல் கிருஷ்ணா வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டிருந்த போது
"மா ... மும் தொற்றிக்கொண்டதால் அன்று இரவு உணவின்போது வீட்டில் என்றும் இருக்கும் உற்சாகம் இருந்தது. உணவிற்கு பின் சிறிது நேரம் தன்ன தந்தையிடம் உரையாடிவிட்டு தன் அறை சென்றாள். அன்றும் அவள் தன் அறையின் வாயிலுக்கு சென்று கிருஷ்ணாவிற்காக காத்திருந்தாள். அவன் வெளியில் வரும் நிமிடம் வரை அவள் மனம் படபடத்தது.
This story is now available on Chillzee KiMo.
...