(Reading time: 8 - 15 minutes)

12. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

சுஜா,துர்கா,கிருஷ்ணா,சிவா, நால்வரும் மாலை நேரம் வரை பேசிக்கொண்டிருந்தனர். சுஜா தன் விடுதிக்கு செல்லும் நேரம் நெருங்கவும் சிவாவுடன் தனித்து பேச விரும்பினாள். இதை அவள் கண்களில் உணர்ந்த துர்கா கிருஷ்ணாவை தன்னுடன் வருமாறு சைகை செய்து அவர்களுக்கு தனிமையை கொடுத்தாள்.

சுஜாவின் கண்களில் நீரை பார்த்த சிவா,

"ஹேய் சுஜா என்ன இது புதுசா? உன்கூட நான் வந்தது தப்பா? நீயா வந்திருந்தா இப்படி அழமாட்ட இல

...
This story is now available on Chillzee KiMo.
...

"கண்டிப்பா."

சிவா செல்லவும் கிருஷ்ணாவும் துர்காவும் தங்கள் வீடு செல்ல திரும்பினர்.

"என்ன துர்கா, உனக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சு போச்சா?"

"எது?"

"சிவா சொன்னது."

"இதுல ஏதோ குழப்பம் இருக்கு கிருஷ்ணா."

"எனக்கும் அப்படிதான் தோணுது."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.