15. இமைகளுக்குள் - Vazharmathi
சுஜாவை சந்திக்க என்று சிவா காலையில் எழுந்ததும் புறப்பட்டான். அவள் கல்லூரி அருகே சந்திக்க நினைத்தவன் வேண்டாம் என்று முடிவு செய்து வேறு இடத்தில் சந்திக்க நினைத்தான். அவள் கல்லூரியே ஊரை விட்டு தள்ளி தான் இருக்கின்றது என்பதால் அதிலிருந்து இன்னும் சில தூரம் தள்ளி சென்று சந்திக்க முடிவு செய்திருந்தனர். என்னதான் திருமண செய்து கொள்பவன் என்றாலும் கல்லூரி விதிப்படி அன்னியரை சந்திக்க அனுமதி கிடையாது என்பதால் தா
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டதற்கு பதில் இல்லையே."
"நீ சொல்லி என்று நான் மாட்டேன் என்று சொல்லிருக்கிறேன். ஆனால் ஒன்று எனக்கு இந்த ஆவி பேய் என்றால் ரொம்பவும் பயம். நீ என் அருகிலேயே இருக்க வேண்டும்."
"என்னை விட பெரிய பிசாசு எதுவுமில்லை. அதனால் நான் இருக்கும் போது நீங்கள் தைரியமாக இருக்கலாம்."