Page 1 of 4
31. கம்பன் ஏமாந்தான் - வினோதா
அன்று சற்று தாமதமாக வீடு திரும்பிய ரமேஷ், பவித்ராவாக பாரதியை பற்றி பேச்சை தொடங்குவாள் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தான். ஆனால் இரவு உணவிற்கு பின்பும் அவள் அமைதியாக இருக்கவும்,
“பவி பாரதி கிட்ட பேசினீயா?” என்றுக் கேட்டான்.
பல புத்தகங்களை புரட்டி பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த பவித்ரா கணவனை நிமிர்ந்து பார்த்து, இல்லை என்று தலை ஆட்டினாள்.
“ஏன் பவி பேசி இருக்கலாமே! ஆறு மணி மாதிரி பாரதி எனக்கு போன் செய்திருந்தாள், பேச்சே ரொம்ப டல்லா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்த மனைவியை பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான் ரமேஷ். அவனை கண்டும் காணாதது போல் பாரதியிடம் மன்னிப்பு கோரும் படலத்தை தொடர்ந்தாள் பவித்ரா...
“சாரி பாரு...”