(Reading time: 24 - 48 minutes)

32. கம்பன் ஏமாந்தான் - வினோதா

து சொன்னதை கேட்டு மற்றவர்கள் வியப்போடு அவளை பார்த்தனர்.

“மது நீ இப்போ தானே செகன்ட் இயர் படிக்குற, அதுக்குள்ளே உனக்கு யார் இப்போ கல்யாணம் செய்ய போறதா சொன்னது? மறைமுகமா ஏதாவது மெசேஜ் சொல்றீயா என்ன?” என்றான் நிரஞ்சன் கேலியாக.

அவன் பக்கம் ஒரு கோப பார்வை வீசிய மது,

“இல்லை அண்ணா, நான் சீரியஸா தான் பேசுறேன்... “ என்றாள்.

“என்ன விஷயம் மது எதுக்கு இப்போ இந்த பேச்சு?” என்றாள் கற்பகம்.

“அம்மா, இந்த உலகத்தில் இருக்கிற நல்லவங்க எல்லாம் மொ

...
This story is now available on Chillzee KiMo.
...

“தெரியும் அத்தை இருந்தாலும் உங்க கிட்ட கேட்காமல் செய்தால் நல்லா இருக்காதே... நான் அவளை போன் செய்து கூப்பிடுறேன்...”

அவசரமாக எழுந்தவளை கமலத்தின் குரல் தடுத்து நிறுத்தியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.