Page 1 of 3
07. விளக்கேற்றி வைக்கிறேன்... - Aadhi
காலையில் கங்கா கண் விழித்த போது அருகில் சிந்து இல்லை. அவசரமாக கண்களை சுழல விட்டவள், ஜன்னலோரத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்த சிந்துவை பார்த்தாள். சரளமான ஆங்கிலத்தில்,
“இல்லை கல்பனா, நிஜமா தான் சொல்றேன். இதில் எந்த மாற்றமும் இல்லை...” என்ற சிந்து, பின்
“சரி நான் கேட்டு சொல்றேன்...” என்று போனை கட் செய்து வைத்து விட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பினாள்.
அந்த அறை
...
This story is now available on Chillzee KiMo.
...
தலில் எனக்கு இதை சொல்லு... அம்மா வீடு எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும், ஆனால் இப்போதைய சூழ்நிலையில் எங்கே இருந்தால் உனக்கு ப்ரீயா இருக்கும்னு தோணுது? உன்னுடைய மனதில் இருப்பதை சொல்லு...”