21. இமைகளுக்குள் - Vazharmathi
சுஜா தன் தோழியை அவள் இல்லம் நோக்கி அழைத்து சென்றாள். பேரூந்து நிறுத்தத்திலிருந்து எதுவுமே பேசமல் தான் இருவரும் நடந்தனர். சுஜாவின் மனம் வேறு எங்கோ உள்ளது என்பதை மட்டும் நன்கு அறிந்தாள் துர்கா. வேறு எங்கு இருக்க முடியும்? இதே பேரூந்து நிற்குமிடத்தில் இருந்து அந்த ஊரில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் சிவாவுடன் சென்றதை நினைத்து தான் வருந்தியது அவள் மனது. கோவில் மண்டபம், பண்ணையார் நிலம் இன்னும் அவள் வீடு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/2160-imaigalukkul-22" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 22
தொடரும்
{kunena_discuss:601}