(Reading time: 20 - 40 minutes)

01. காதல் நதி என வந்தாய் - வினோதா

சூரியனின் ஒளி முகத்தில் மேல் வந்து விழவும், அந்த வெப்பத்தில் கண் விழித்தாள் பிரியா. அன்று ஞாயிறு என்பதால் அவசரமாக எழுந்து பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. கண்களை சுழற்றி பார்த்தவள் அவளுடன் தங்கி இருக்கும் சாதனா ஜாகிங் முடித்து வந்து அதே ஜாகிங் உடையுடன் பேப்பர் படித்து கொண்டிருப்பதை கவனித்தாள். சப் இன்ஸ்பெக்டராக பணி புரியும் சாதனாவிற்கு வார நாட்கள் வார இறுதி நாட்கள் என்று பேதம் எதுவும் இல்லை.

காதல் நதி என வந்தாய்சென்னையில் புகழ்பெற்ற ஒரு தனியார் பள்

...
This story is now available on Chillzee KiMo.
...

உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்
உலவும் காற்றாய்ப் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்

மூடியிருந்த கண்களின் ஒரத்தில் இருந்து சின்ன கண்ணீர் துளி எட்டி பார்த்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.