Page 1 of 2
02. வேறென்ன வேண்டும் உலகத்திலே...
“சுஹா நீ எங்கே போக போற?”
அவசர அவசரமாக வெளியில் செல்ல தயாராகி கொண்டிருந்த சஹானா திரும்பி பார்த்து முறைத்தாள்.
“ஏன்டி முறைக்குற?”
“எங்கே போறன்னு கேட்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”
“இதோ பாருடா! யாரோ மூட நம்பிக்கையை எல்லாம் ஒழிக்க போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க! அவங்களை எங்கே காணும்? நீ பார்த்தீயா?”
“ரொம்ப பேசுற நீ!”
“சரிங்க பெரிய மனுஷி கம்மியாகவே பேசுறேன்... வெளியே புறப்படும் போது தான் மக்கு எங்கே போறன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற யாரை? இதுவரைக்கும் அவளை பத்தி ஏதாவது சொல்லிட்டு யாரவது வந்திருக்காங்களா? உன்னோட எப்போதுமே பிரச்சனை தான்...”
“என்ன செய்றது அம்மா, நான் உங்களை மாதிரி, அக்கா அப்பா மாதிரி...”