Page 1 of 3
10. நீ தானா...! - வினோதர்ஷினி
Falling in love is easy but STAYING in love is very Special...
அரவிந்தின் கண்ணில் மின்னிய காதலும் உதட்டில் இருந்த மனதை மயக்கும் புன்னகையும் மனதை வசீகரிக்க, சாந்தி தன் மனதை கவர்ந்திருந்த கணவனை இமைக்க மறந்து பார்த்தாள்... அவன் சொன்னது புரிந்த போதும், பழைய நாளை போல் அலுப்போ, இன்று அவன் மீது இருந்த கோபத்தை வெளிபடுத்தும் பார்வையோ, பார்க்க இயலாமல் கனிவுடன் அவனை பார்த்தாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கே, நீ தான் சாந்தி என்ன கேட்டாலும் ஓகேன்னு சொல்ல சொன்னேன்னு பவானி சொன்னாள். சரி இவ்வளவு ஆர்வமா விவாகரத்து கேட்குறவன் வரும் முன் அவங்க கிளம்பினால் தான் சரின்னு எனக்கு தோணிச்சு...”