(Reading time: 27 - 53 minutes)

உன்னை பார்த்திருந்தேன்... – 04 - வினோதா

வர்கள் வானூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதே நேரம், ஒரு வெள்ளை நிற ஹோண்டா கார் அந்த அரசு கட்டிடத்தின் முன் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய கண்ணபிரான் தன் வழக்கமான வேக நடையுடன் உள்ளே சென்றான்.

ஒரு அறையின் அருகே சென்று கதவை தட்டியவன்,

“கம் இன்...” என்று உள்ளிருந்து குரல் கேட்கவும், கதவை திறந்து உள்ளே சென்றான்.

Unnai parthirunthen

“வணக்கம் வேல்முருகன் சார்... வணக்கம் வெங்கடேஷ் சார்...”

“வணக்கம்... என்ன முடிவு செய்திருக்கீங்க கண்ணபிரான

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்.

“தற்காப்புக்கென பயின்றது... எனக்கு கல்வி பயிற்று வித்த குருவே இதையும் பயிற்றுவித்தார்... நாம் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது... அதோ அந்த மண்டபம் தான் நாம் போக இருக்கும் இடம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.