(Reading time: 26 - 51 minutes)

09. காதல் நதி என வந்தாய் - வினோதா

பிரியா சொன்ன சிவா விஷ்ணு கோவிலை அடைந்து, பைக்கை ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் விக்கிராந்த். பிரியா சொல்லி இருந்த ஆறு மணியாக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது.

காலணிகளை கோவிலின் வாசல் அருகே விட்டு விட்டு கோவிலின் உள்ளே சென்றான். சிவன், விஷ்ணு இருவரையும் மனதார வணங்கி, கோவிலில் ஓரு சில நிமிடங்கள் இருந்து விட்டு வந்தான். பைக்கை நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகே இருந்த சிறிய சுவரில் ஏறி அமர்ந்து, அன்று பிரியா தொலைபேசியில் சொன்னதை மனதினுள் அசை போட்டான்.

காதல் நதி என வந்தாய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொடராமல் இருக்க, அவசரமாக அவனின் கேள்விக்கு பதில் சொன்னாள்.

“ஸ்கூல்ல கொஞ்சம் வேலை இருந்தது, அவசரமா முடிச்சிட்டு கிளம்பினால் வர்ற வழியில் பஸ் ப்ரேக் டவுன். டைரக்ட் பஸ் கிடைக்கலை இரண்டு பஸ் மாறி வீட்டுக்கு போனால் டைம் ஆச்சு, அப்படியே கிளம்பி வந்துட்டேன்... நீங்க எப்போ வந்தீங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.