உன்னை பார்த்திருந்தேன்... – 05 - வினோதா
தான் விரும்பும் பெண்ணை சீண்டுவதும், அதை அவள் புரிந்துக் கொண்டு முகம் சிவப்பதும், சிணுங்குவதும் காதலர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம் தானே! காதலெனும் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்த பிரதாப்பிற்கு அந்த அனுபவம் புதுமையாக இருந்தது...
அவனால் கீர்த்தனாவை விட்டு பார்வையை திருப்பவே முடியவில்லை... மனமும் வரவில்லை!
அபூர்வாவிற்கு கீர்த்தனாவின் அமைதியும் புரியவில்லை, பிரதாப்பின் அமைதியான பார்வையும் புரியவில்லை... ஆனாலும் தோழியின் பார்வையில் இருந்த SOS சிக்னல் கிடைத்ததால், நல்ல தோழியாக நிலைமையை சமாளிக்க முனைந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நாளிலேயே உங்களால அதே மாதிரி டுப்ளிகேட் ஐட்டம்ஸ் செய்ய முடியுமா?”
“ஹா ஹா ஹா! நல்ல ஆளு கிட்ட தான் கேள்வி கேட்குறீங்க! அதெல்லாம் நீங்க கவலை படாதீங்க... நான் ரெடி செய்றேன்...”