கதைக்கு முன் ஒரு சின்ன முன்னுரை
பள்ளி படித்த காலத்தில் கல்கி வார இதழில் பனிப்பாறை எனும் பெயரில் ஆபஸ்தம்பன் எழுதிய தொடர் ஒன்று வெளி வந்தது. என்னை மிகவும் கவர்ந்த கதை அது. அதில் வரும் கதாநாயகி என்னுடைய பிரியமான கதாநாயகிகளில் ஒருவர். நான் உயர் நிலை பள்ளி படித்த காலத்தில் கற்பனை கதை எழுத என்று ஒரு பகுதி இருக்கும் அதில் முதல் முதலாக நான் எழுதிய கதையில் இந்த பனிப் பாறை கதையின் பாதிப்பு நிறைய இருக்கும்...
பல வருடங்களுக்கு கழித்து அதே கதையை சில பல மாற்றங்களுடன் இப்போது முழு கதையாக எழுதுகிறேன்...
நீருக்கு தனி வடிவம் இல்லை... அதே நீர் வெப்ப மாற்றத்தினால் பனியாக மாறும் போது வடிவம் கிட
...
This story is now available on Chillzee KiMo.
...நீங்க மெதுவா பேப்பர் படிச்சிட்டு வாங்க...”
கல்பனா சமையலறைக்குள் புகுந்துக் கொண்ட பின்பும் சரவணன் மேஜை மீதிருந்த நாளிதழை எடுக்காமல் அவள் சொன்னதை பற்றிய சிந்தனையில் இருந்தான்...