10. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அன்று அரவிந்த் வந்து சமாதான படுத்தியப் பின் சாந்திக்கு எல்லா கவலைகளும் மறந்து போனது. அரவிந்த் மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பிய போது, அவன் இன்னும் தன்னிடம் அவனின் கவலைக்கான காரணத்தை கூறவில்லை என்பதை நினைவுறுத்தினாள். அரவிந்தும் அவளுக்கு மாலையில் திரும்பி வந்த உடன் எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொள்வதாக கூறிவிட்டு கிளம்பினான்.
அரவிந்த் கிளம்பி சென்ற பின் சாந்தி லாக்கரில் இருக்கும் தன் நகைகளுக்கான பட்டியலை எடுத்து கணக்கெடுத்தாள். தன் நகைகளின் மதிப்பு பதினைந்து லட்சம் வரை இருக்கும் என்பதை குறித்துக் கொண்டாள்.பெரும்பாலான நகைகள் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்தவளுக்கு உலகமே சுழன்றது..............
தொடரும்......