Page 1 of 3
06. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
“ம்ம்ம்ம்............”
அவளின் இந்த பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று ஷிவாவிற்கு புரியவில்லை!
“உனக்கு என்னை பிடிச்சிருக்குல?”
அருந்ததி விழிகளை நிமிர்த்தி ஷிவாவை நேராக பார்த்தாள்.
ஷிவா தடுமாறி போனான்.
இருபத்தி ஏழு ஆண்டுகள் சலனமின்றி வாழ்ந்தவனுக்கு இப்போது மனதை அடக்குவது பெரும் பிரயத்தனமாக இருந்தது!
கஷ்டப்பட்டு பார்வையை மனைவியிடம் இருந்து திருப்பியவன்,
“கீழ எல்லோரும் நமக
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து பார்த்த அருந்ததியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
*The image is used for illustration purpose only! Chillzee.in do not claim any copyright on this image.