04. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அரவிந்தை திரும்பி கேள்வியாய் நோக்கினாள் சாந்தி. ஆனால் அவனுக்கு ஏனோ சிரிப்பு தான் வந்தது. தன்னை அருணா முன்பு அவன் ஏளனம் செய்வதாக தோன்றியது. கணவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வீட்டுக்குள் நுழைந்தாள். பசி இல்லாததால் நேராக தங்கள் அறைக்கு சென்றாள், அங்கு கவிதா அயர்ந்து உறங்குவதை பார்த்தபடி நின்றாள். குழந்தையாய் இருப்பது எவ்வளவு சிறப்பு, எதை பற்றியும் கவலைபட தேவை இல்லை. அவளையும் அறியாமல் பெருமூச்சு வெளியில் வந்தது. ... சென்றான்.
"என்ன மகாராணி
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்......