03. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
சாந்தி பவன் பேருக்கு ஏற்ப அமைதியாக இருந்தது. கவிதா பள்ளிக்கு காரில் செல்வதால் அவள் பள்ளி செல்வதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. அரவிந்த் புது வீட்டின் வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையை தன் அலுவலக அறையாக அமைத்து கொண்டான். தினமும் காலையில் அவனின் செயலாளர் அருணா, சாந்தி பவன் வந்து அன்றைய அலுவலக நிலைகளையும் திட்டங்களையும் அரவிந்துடன் பகிர்ந்து கொண்டு அலுவலகம் செல்வது வாடிக்கை ஆனது. இதனால் அரவிந்த் அலுவலகம் சென்று பின் வெளி வேலைகளுக்கு செல்ல வேண்டி இருக்க வில்லை. ஆகவே அவன் குடும்பத் ... -thodar-kathai/343-puyalukku-pin-2">Go to Puyalukku Pin - 2
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்......