(Reading time: 23 - 46 minutes)

12. காதல் நதி என வந்தாய் - வினோதா

"சொல்லுங்கம்மா"

இமெயிலை தட்டியபடி செல் போனில் பேசினான் விக்கிராந்த்.

"விக்கி, ஆடி மாசம் ஆரம்பிச்சிடுச்சு. ஆவணி பிறந்த பிறகு தான் நல்ல காரியம் செய்யனும். ஆகஸ்ட் இருபதாம் தேதி நல்லா இருக்காம்."

காதல் நதி என வந்தாய்

"ஆகஸ்ட் இருபதா?"

"ஆவணில வர முதல் முகூர்த்த நாள்டா. மண்டபம் கிடைப்பது ரொம்ப கஷ்டம், இருந்தாலும் ரொம்ப நாள் தள்ளி போட வேண்டாம்னு முதல் முகூர்த்த தேதியை முடிவு செய்திருக்கோம்"

விக்கிராந்த் லேப்டாப்பின் திரையில் வலது ஓரத்தில் தெரிந்த தேதிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்த ஜான்வியும் சரவணனை பார்த்து திகைத்து போனாள்.

சரவணன் சின்ன சிரிப்புடன் அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே வந்தான்.

"டேய் சரோ, என்னடா ஒரே நாள்ல ஆபிஸ் வந்துட்ட? ஒரு மாசம் லீவ் இரண்டு மாசம் லீவ்வுன்னு ஏதேதோ கதை சொன்ன?"

"என்னடா வீட்டை விட்டு துரத்திட்டாங்களா"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.