தேன்'ன் விசாரணை கோப்புகள் – 01 - தேன்மொழி
மூடுபனியினால் சூழ பட்டிருந்த மலைகளின் அழகை ரசித்தப் படி நடந்த தென்றல்வாணன், கேட்டை திறந்து வீட்டினுள் நுழைந்தான்.
"எவ்வளவு நேரம்ப்பா? இன்னைக்கும் டோஸ் காத்துட்டிருக்கு"
மகள் ஷாலினி கொடுத்த க்ளுவினால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜேஷ்குமார் சொல்லும் 'ஞே' பாவனையுடன் சமையலறையினுள் நுழைந்தான் தேன் என்று நண்பர்களால் அழைக்கப் படும் தென்றல்வாணன்.
அவன் மனைவி சத்யப்ரியா காளி அவதாரத்தில் நின்றிருந்தாள்.
"டைம் என்ன ஆகுது?"
பற்களை கடித்த படி வார்த்தைகளை துப்பினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ரஸ் டெக்ஸ்ட் செய்ங்க நான் உடனே வரேன்"
"ஓகே சார்"
ரீசிவரை கீழே வைத்தவன்,
"சத்யா, நான் உடனே கிளம்பனும், ஒரு கொலை கேஸ் வந்திருக்கு"
"இந்த ஊரிலுமா?"
"எல்லா ஊரிலேயும் மனுஷங்க ஒரே மாதிரி தான் இருப்பாங்க"
"சரி சரி சாப்பிட்டுட்டு கிளம்புங்க"