Page 1 of 3
06. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
தங்களது அறைக்குள் நுழைந்த மதுமதி தன் கணவன் விருப்பமில்லாமல்தான் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் இருந்ததினால் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்தான் நுழைந்தாள்.
முகுந்தன் கோபமாக பேசும்போது கூட அது அவன் தன்னை வெறுப்பேத்ததான் என்று புரிந்துகொண்டாள்.
அதனாலேயே எந்த பயமும் இல்லாமல் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வனே ஒதுங்கியிருந்தான். ஆனால் அவர்களின் இயல்பான பேச்சு கிண்டல் அவனிடம் ஏக்கத்தை ஏற்படுத்தியது.