Page 1 of 2
24. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
டாக்டர் ஏன் இவருக்கு போன் செய்கிறார்கள்?
இது தான் அருந்ததியின் மனதில் தோன்றிய முதல் கேள்வி.
அடுத்த வினாடி தானாக கணவனை விட்டு விலகி நின்றாள்.
அருந்ததியின் மனதில் ஓடிய எண்ணத்தை அறிந்திடாத ஷிவா, போன் அடிப்பதால் அவள் தள்ளி போவதாக நினைத்து,
"நல்ல டைம்ல போன் செய்றாங்க. எதுக்கு இப்போ கூப்பிடுறாங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். என் ரதி தான் எனக்கு இம்பார்டன்ட்" என்றான்.
அந்த ஒரு சில கணங்களில் அருந்ததியின் அபாரமான மூளை 'இன்டல
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க! கௌஷி, உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நீங்க உங்க அம்மாவோட பொண்ணு கேட்டு வந்தப்போ, இதே தோட்டத்தில வந்து தான் பேசினோம். எல்லாமே அப்படியே இருக்கு, ஆனால் நான் எவ்வளவு மாறி போயிட்டேன்.............."