(Reading time: 10 - 20 minutes)

02. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

காரை அந்த பங்களாவின் முன் நிறுத்திய உதய் சாவியை கையில் சுழற்றியபடி உள்ளே சென்றான்.

சரத், மனைவி துளசியிடம் எதையோ விளக்குவதை போல கைகளை அசைத்து பேசிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தது. கல்லூரி காலத்தில் இருந்த அதே உற்சாகம், கலகலப்பு, பரஸ்பர அன்பு அனைத்துமே அவர்கள் இருவரிடமும் அப்படியே இருந்தது.

Malargal nanainthana paniyale

அவர்களின் காதலை தெரிந்துக் கொண்ட இரண்டு குடும்பமும் சினிமா பெற்றோரை போல் கண்மூடித்தன

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன தப்பு? அவங்க உங்க பிரெண்ட். எனக்கும் தெரிஞ்சவங்க”

“சரி, ஆனாலும் அவ சந்தோஷமா இருக்கேன்னு தானே சொல்றா, அப்புறம் ஏன்?”

“ஜெனரல் சைகாலஜி அண்ணி. யோசிச்சு பாருங்க, அவங்க ஐ ஆம் ஆல்ரைட்டுன்னு சொல்றாங்க, ஆனால் எப்படி எந்த மன பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும்?”

“ம்ம்ம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.