Page 1 of 2
25. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
முகத்தில் புன்னகையுடன் வளைய வந்துக் கொண்டிருந்த அருந்ததியை அவ்வப்போது நோட்டம் விட்டபடி தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி.
அங்கே வந்த ராதிகா,
"அம்மா, அத்தை எங்கேம்மா?" எனக் கேட்டாள்.
"ரூமுல இருக்காங்க ராது..." என்ற லக்ஷ்மியின் பார்வை மீண்டும் கேஸ் ஸ்டவ்வில் இருந்த குழம்பை கவனித்தபடி ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம் சென்றது.
லக்ஷ்மியை தொடர்ந்த ராதிகாவின் பார்வையும் அருந்ததி பக்கம் சென்றது.
"என்னம்மா மேடம் ரொம்ப சந
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்?"
"அப்போ அண்ணி நம்பர் கேட்க மட்டும் தான் போன் செய்தீங்களா?"
அருந்ததியின் மனதில் சிறியதாக இருந்த கேள்வியும் கூட இப்போது ஓடி போனது!
"ஆமாம் ஏன் திரும்ப திரும்ப கேட்குற?"