Page 1 of 3
13. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
மதுமதியின் அழுகுரல் கேட்டு முகுந்தன் பதட்டமடைந்தான்.
தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தன் தந்தை வந்தபிறகு விபரம் தெரிவிக்க வேண்டியதையும் சொல்லிவிட்டு அவசரமாக மதுமதி சொன்ன ஹாஸ்பிடலுக்கு காரில் விரைந்தான்.
உள்ளே நுழைந்த அவனைப் பார்த்த மதுமதி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சம் பார்த்துக்கறியா? நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்”
அவன் சம்மதம் சொல்ல கிளம்பினாள்.