01. மௌனம் எதற்கு? - ராசு
ராசாவின் மனசிலே…
“ராசா… ராசா…” இந்த அழைப்பு என்னை வெறுப்பேத்தியது ஒரு காலத்தில். இப்படி என்னை அழைப்பவள் என் தாய்.
நான் கோபத்தில் முகம் சிணுங்குவேன்.
“அம்மா எத்தனை தடவை சொல்றது என்னை ராசான்னு கூப்பிடாதேன்னு. எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க.” நான் கோபப்படுவது கூட என் தாய்க்கு அழகாக தெரிந்து தொலைத்தது.
“ஐயோ என் ராசாவுக்கு கோபத்தை பாருங்களேன்.” என்று என் கன்னத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று கதறினாள்.
மற்றவர்கள் தன்னை பார்ப்பது கூட தெரியாமல் கதறினாள்.
இனி என்னாகும்…?
வளரும் . . .
{kunena_discuss:882}