(Reading time: 13 - 25 minutes)

08. மௌனம் எதற்கு? - ராசு

“நாம் விரும்பாத ஒருவரை விரும்புவது கஷ்டம்… நாம் விரும்பும் ஒருவரை வெறுப்பது கஷ்டம்…”

ராசாவின் மனசிலே

அது ஓர் மழைக்காலம்.

‘அது என்ன சத்தம்?’

இந்த ஊருக்கு வந்த பிறகு இப்போதுதான் அந்த சத்தத்தை கேட்கிறேன் நான். துளசியிடம் கேட்டபோது 

Mounam etharku

“அது கழுங்கு பொழியும் சத்தம்” என்றாள்.

“அப்படியென்றால்…?” புரியாமல் கேட்டேன்.

அவளுக்கு பதில் சொல்லத் தெரியிவில்லை. நேரிலேயே என்னை அழைத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த அன்பு கொண்ட நெஞ்சம் அவனை வெறுக்க மறுக்கிறது. இன்றும் விழி நிறைய அவனைப் பார்த்து தனக்குள் பொதித்துக்கொண்டது அவளின் நெஞ்சம்.  தன் மனைவியுடன் கம்பீரமாய் நடந்துவந்து கொண்டிருந்தான். இருவருமே ஒரே மாதிரியான வண்ணத்தில் துணி உடுத்தியிருந்தனர். குழந்தைக்கும் அதே வண்ணத்தில் உடை உடுத்தியிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.