09. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி
ரேவதி எதிரில் வந்து நின்ற உதயை பார்த்தும் பார்க்காதது போல கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
“அம்மா... உங்களுக்காக ஸ்பெஷலா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்”
ரேவதி அப்போதும் காது கேட்காதவளை போல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளருகில் வந்து மண்டியிட்ட உதய்,
“என்னம்மா இன்னும் கோபம் தீரலையா? சாரிம்மா....” என்றான் கொஞ்சலாக.
“என் கிட்ட யாரும் செல்லம் கொஞ்ச தேவையில்லை...”
“உங்க கிட்ட செல்லம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது...”
“அதை தான் எங்க ஊரில ஒட்டுக் கேட்குறதுன்னு சொல்வாங்க....”
“எந்த ஊரு அது????”
“ஹாங்....!”
“உதய் நந்து லவ் ஸ்டோரி போலவே நான் சொன்னதும் உண்மைதான் துளசி. ரேவதிக்கு உதய் மேல சந்தேகம்... எங்கே போய் எல்லாம் நிக்க போகுதோ....” என்றாள் காமாட்சி சிறிது கவலையுடன்.