(Reading time: 7 - 14 minutes)

10. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

வளுக்கு தெரிந்தவளா???

நந்திதா உதய்யை கேள்வியுடன் நேராக பார்த்தாள்.

அவன் இப்போதும் அதே மனம் மயக்கும் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

Malargal nanainthana paniyale

இவனுக்கு உதய் என்று பெயர் வைக்காமல் கண்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம்!!!

“ப்ச்... நந்திதா உங்க ரியாக்ஷன் பார்த்தால் உங்களுக்கு தெரிஞ்சுக்க இன்டரஸ்ட் இல்லைன்னு தோணுது... தட்ஸ் ஓகே, இந்த விஷயம் இப்போதைக்கு பத்திரமா என்னோடவே இருக்கட்டும்! ஓகே, நீங்க கான்பரன்ஸ் ரூம் போங்க, நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

லாம் நீ என்னை கவனிக்குறதே இல்லை.”

“யாரை உங்களை????”

அவள் கேலியாய், காதலாய் கலந்து சொன்ன விதத்தில் மயங்கியவனாய், அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான் சரத்.

மறுக்காமல் அவனின் அணைப்பில் அடங்கியவளுக்கு, நந்து, உதய் மட்டும் இல்லை சுற்றி இருக்கும் உலகமே கூட மறந்து போனது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.