(Reading time: 19 - 38 minutes)

11. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

ன் தாய்க்கு மகன் மருமகள் பேரன் பேத்திகள் என்று மிகவும் சந்தோசமாக வாழ்க்கை விரைந்து கொண்டிருக்கிறது. நான் துளசியை சந்திக்க சென்ற விபரத்தை சொல்லவில்லை. அவளுக்கு திருமணமான விசயத்தையும் சொல்லவில்லை. இப்போது போலவே அம்மாவின் சந்தோசம் தொடரட்டும் என்று நான் அவளைப் பற்றிய பேச்சை எடுப்பதேயில்லை. ஆனால் காலம் இப்படியே போயிருக்கக்கூடாதா? அந்த இடி போன்ற செய்தியை நான் தெரிந்து கொண்ட நேரத்தில் நான் அனுபவித்த வேதனையை வார்த்தைகளால் உங்களிடம் வர்ணிக்க முடியவில்லை.

அந்த செய்தியை தாங்கியிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ரமாக கண் திறந்து பார்த்தாள். அங்கே ஜீவகன் நின்றிருந்தான். அவனை அங்கே எதிர்பார்த்திராததாலும் ஏற்கனவே மனம் நெகிழ்ந்து போயிருந்ததாலும் அவள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். அவளின் நிலையை உணர்ந்தோ அல்லது அவளை நெருங்க சந்தர்ப்பம் கிடைத்த எண்ணத்திலோ அவனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.