10. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா
10. தூக்கம் இங்கு ஏது...
எஸ் மெல்ல கண்களை திறந்து பார்த்தான். வெளிச்சத்திற்கு கூசிய கண்களை மெல்ல வெளிச்சத்திற்கு பழக்கிக் கொண்டு அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி மதியம் இரண்டு ஆகி இருந்தது.
அப்போதும் எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டு படுத்தான்.
நந்தினி எங்கே போயிருப்பாள்???
அப்போது மட்டுமில்லாமல் வீட்டினுள் நுழைந்த நொடி முதலே அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டுக்கு வா, அதுக்கு முன்னாடி நான் வள்ளி கிட்ட சொல்லி அம்மா கிட்ட பேச சொல்றேன்”
“சாந்தி ஒரு முக்கிய வேலை வந்திருச்சு, நாம அப்புறமா பேசி ஒரு முடிவுக்கு வருவோம்... பை...”
“ஷக்தி!”
சக்தி போனை வைத்து விட்டதற்கான அறிகுறியாக அந்த பக்கம் கீங் கீங் என்ற சத்தம் தான் கேட்டது!!