01. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
சென்னையில் பிரம்மாண்டமான அந்த மண்டபத்தில் கூட்டம் வழிந்தது. வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் வந்தவர்கள் திண்டாடினர். வரவேற்பில் நின்றிருந்தவர்கள் வந்திருந்த கூட்டத்தை வரவேற்று களைத்துப் போய் நின்றார்கள். இருந்தும் இன்னும் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது.
வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதே ஏதோ பெரிய இடத்து கல்யாணம் நடக்கிறது என்று நீங்கள் எண்ணுவது சரிதான். அதுவும் திருமணத்திற்கு வந்திருப்போரின் பகட்டை பார்க்கையில் அவர்கள் எவ்வளவு பெரிய இடம் என்று தெரிகிறது. பகட்டான மனிதர்கள் மட்டுமல்ல சாதாரணப்பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் மகளையே பார்த்து நிற்கிறார். ஆனால் மகளோ தகப்பனின் அருகாமையைக் கூட அறியாமல் அமர்ந்திருக்கிறாள். மகளின் நிலை கண்டு வாய் பொத்தி குலுங்குகிறார் அந்த கம்பீரமான மனிதர்.