(Reading time: 33 - 66 minutes)

காரை ஓட்டிக்கொண்டிருந்த சிவனேஸ்வர் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

விழாவில் இருந்தபோது பூரணியோட அக்காவின் மருமகன் செல்வம் போன் செய்திருந்தான். வேலை விசயமாக வெளியில் சென்றுவிட்டு அவன் திரும்பும் வழியில் மோகனா அவன் வாடகைக்கு கார் ஓட்டுகிறவன் என்ற நினைப்பில் மறித்தாள்.

“என்ன மேடம்?”

“இந்த எஸ்டேட்டிற்கு போகனும்.” அவள் முகவரியை நீட்டினாள்.

அது சிவனேஸ்வரின் எஸ்டேட் முகவரியாக இருந்ததில் அவனுக்கு ஆச்சர்யம். அவன் ஆச்சர்யத்தை தயக்கம் என்று எண்ணிய மோகனா

“திரும்ப தனியா வரனும்னு ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். வரும்போது உங்களுக்கு சவாரி அரேன்ஜ் பண்றேன்.” என்றாள்.

அவளுக்கு ஆச்சர்யமாகயிருந்தது.

‘அங்கேயிருந்து யார் வெளியில் கிளம

...
This story is now available on Chillzee KiMo.
...

ு பண்ண பிறகு இவகிட்ட ஒரு கணவனா என்னால் நடக்க முடியுமா? என்னை பெண் பித்தன்னு நினைச்சுட்டா.” அவன் கரகரத்த குரலில் பேசப் பேச பிரமித்து நின்றது உமா மட்டுமல்ல மோகனாவும்தான்.

“இங்கே என்ன நடக்குது சிவா?” அதிர்ந்து போய் கேட்டாள்.

“அதற்கான பதிலை நான் சொல்றேம்மா.” தனிக்கொடி முன்வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.