02. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
ஆராதனா அண்ணா நகர் பஸ் டெர்மினஸில் நின்றிருந்தாள். அவள் செல்ல வேண்டிய கிண்டி பஸ் இன்னும் வரவில்லை,
பஸ் லேட்டாவதை விட கவலை பட அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
கவலை என்பதை விட பயம் என்று சொல்ல வேண்டும்.
முன் தினம் மாலையில் அவளின் வீடு புகுந்து ரவுடிகள் மிரட்டி சென்றதை நினைக்கும் போது இப்பொழுதும் அவளுக்கு வயிற்றை கலக்கியது...
ஆபிஸில் இருந்து திரும்பி இருந்த கணவன் அபிஷேக்கிற்கு சிற்றுண்டி தயார் செய்துக் கொண்டிருந்தவள், தபதபதப என கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
..!
{kunena_discuss:920}