(Reading time: 36 - 72 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 10 - பிரேமா

விழித்து எழுந்தவன்  தன் நிலை அறிந்து சட்டென எழுந்தான் ..ஏய் மனோ எழுந்திரி அவளையும்  எழுப்பினான்...ராத்திரி எல்லாம் இப்படியேவா என்று அவன் ஆரம்பிக்கும் முன் ஆதி  ஹாஸ்பிட்டல் போகணும் இல்லை நீங்க சீக்கிரம் ரெடி ஆயிடுங்க நான் கீழ போய் குளிச்சிட்டு வந்திடுறேன்... என்றாள்.

அவள் பாடு அவளுக்கு ஏதோ அவன் கண்ணீர் விட்டானே என்று பரிதாபப்பட்டு ஆறுதல் சொல்ல போய் அவன் அப்படியே உறங்கி விட்டான் ...இப்போது அது மறந்து விடும் அவனுக்கு அவன் சோகம் தீர்ந்ததே என்னை வறுத்தெடுப்பான் எதற்கு வம்பு இன்று தாத்தாவின் சர்ஜரி தினம் இவனிடம் திட்டு வாங்கி மூடை ஸ்பாயில் செய்து கொள்வானேன் என்று அவள் அவனிடம் இருந்து தப்பித்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் சொன்னத்துக்கு அப்புறம் தான் நான் நம்ப ஆரம்பிச்சேன் ...இவனுக்கு ரொம்ப கோவம் அதிகம், பிடிவாதம், மனசுல வேணும்ன்னு நினச்சாலும் அத அவனா கேக்க மாட்டான் நாமலே புரிஞ்சி குடுக்கணும்ன்னு எதிர் பார்ப்பான்....யார்ட்டயும் மன்னிப்பு கேக்க பிடிக்காது...மன்னிப்பு கேக்குற அளவுக்கு நடந்துக்கவும் மாட்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.