02. மலையோரம் வீசும் காற்று – சுச்சி (பிந்து வினோத்)
மொபைலில் பேசிக் கொண்டிருந்த ரச்னாவை கவனித்தபடி இருந்தாள் தீபா.
பேசி முடித்த ரச்னா, தீபாவிடம்,
“டிக்கெட் கிடைச்சிருச்சு தீபா. நான் நாளைக்கு இந்தியா போறேன்” என்றாள்.
ரச்னாவிடம் இருந்த அந்த வழக்கத்திற்கு மீறிய அமைதி தீபாவை பயமுறுத்தியது.
“ரச்சு, நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தீயா? இந்தியால எங்கே போவ, இப்போ...........”
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>