14. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
“என்ன நடக்குது உதய்?”
“ஒண்ணுமில்லை அண்ணி... இவங்க யாருன்னு தானே கேட்டீங்க, இது ப்ரியா..... அம்மாவோட சினேகிதியோட பொண்ணு....”
“ஓ...! ஹாய் ப்ரியா.... உள்ளே போய் பேசலாம், இரண்டு பேரும் உள்ளே வாங்க...” என்று அவர்களை வீட்டினுள் அழைத்து வந்த துளசி, ப்ரியாவை காமாட்சிக்கு அறிமுகம் செய்து விட்டு தோழியை தேடி சென்றாள். உதய் சரத்துடன் கதை பேச ப்ரியா காமாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
து ... le" href="/stories/tamil-thodarkathai-all-list/5870-malargal-nanainthana-paniyale-13" rel="alternate">Episode # 13 {kunena_discuss:843}
This story is now available on Chillzee KiMo.
...