09. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
ஆராதனா பையில் தேடி சாவியை எடுத்து கதவை திறக்க முயல, அது தானாகவே திறந்துக் கொண்டது. கேள்வியுடன் அவள் உள்ளே நுழைய, அபிஷேக் வாயெல்லாம் பல்லாக அவளின் எதிரே வந்தான்
”நான் ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டேன் ஜில்லு.... யார் வந்திருக்கான்னு பாரேன்....”
அவனின் குதூகலம் தனி ஆர்வத்தை கொடுக்க ஆராதனா எட்டி பார்த்தாள். அங்கே சோஃபாவில் அமர்ந்து இருந்த இளைஞனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.
“யாரு அபி இவர்?” மெல்லிய குரலில் அருகே இருந்த கணவனை வினவினாள்.
“இவன் என் பிரெண்ட் கிஷோர் ஜில்லு”
“எ
...
This story is now available on Chillzee KiMo.
...
...
{kunena_discuss:920}