கண்ணாமூச்சி ரே! ரே ! – 26 - பிரேமா
திரை படங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் ...திருவிழா காலங்களில் நடக்கும் தெருகூத்துக்களில் தாய் சேய் ...கதாபாத்திரங்களை காண கண்ணீர் வடிக்கும் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம்..
காலம் நகர விஞ்ஞானம் வளர பின் கீழ் வரும் பாடல்களை கேட்டு கேட்டு ஏக்கம் கொண்டது அந்த ஆட்டம் ....
அள்ளி தண்டு காலெடுத்து அடி மேல் அடி வைத்து சின்ன கண்ணன் நடக்கையிலே ..
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரிரரோ
அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை உள்ளம் கொண்ட பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ...
இப்போது ஆதியின் அன்பு அத்தை அவன் இல்லத்தில் ...தன் வீட்டில் இருக்கும் வரை சங்கரனிடம் சொல்லி வைத்தாள் அவன் அன்னை “உள்ளார குட்டி தங்கச்சி பாப்பா இருக்கு ...உன்னோட தங்கச்சி ...நீ அவளை குளிப்பாட்டனும் ...சோறு ஊட்டனும் அவளுக்கு எல்லாத்தையும் நீ சொல்லி கொடுக்கனும் சரியாடாமா ....?”