கண்ணாமூச்சி ரே! ரே ! – 28 - பிரேமா
வீட்டு வாசலில் கார் நின்ற சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்தார் தாத்தா தன் வளர்ப்பு ........, தன் பேரன்........, தன்னை ஏமாற்ற....... ஒரு பெண்ணை அதுவும் எந்த உறவிற்கு வேஷம் போட என அழைத்து வந்து ...அவளை தாய்மை அடைய செய்து .. பெண்மையை போற்றுபவர் ரவிச்சந்திரன் ....பெண் பாசத்திற்காக ஏங்கியவர் அவர்....ச்சே.............அவமானத்தின் .......ஏமாற்றத்தின் ........கோபத்தின் உச்சியில் அவர் முகம் சிவந்திருக்க ......அமைதியாய் அவர் முன் வந்து நின்றான் ஆதி, செய்த தப்பை ஒத்துக்கொள்கிறேன் என்ற தோரணை......தன் கை தடியால் தன்னால் இயன்ற வரை அவனை அடித்தார் ......
ரவி என்ன பண்றீங்க ......? என்று பதறிய படி வந்த ஜெயாவை
...
This story is now available on Chillzee KiMo.
...
டியிருக்க இவனை பெற்றெடுக்க இவன் அன்னையும் அவ்வாறுதானே வலியை அனுபவித்திருக்க வேண்டும்...தான் தற்கொலை செய்துகொண்டு அவள் பட்ட பாட்டை அர்த்தமில்லாமல் செய்ய ஆதித்யனுக்கு மனமில்லை ...இன்று அவன் பெண்ணின் சக்தியை அறிந்தவன் ....பெண்ணின் காதலை புரிந்தவன் ...பெண்ணின் தாய்மை புனிதத்தை புரிந்து கொண்டவன்