Page 1 of 5
17. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR
“கீதா! கீதா!”
அருகே கேட்ட சிவகாமியின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் கீதா.
அங்கே சிவகாமியும், கிருத்திகாவும் முகத்தில் கேலி மின்ன நின்றிருந்தார்கள்.
“அத்.... அத்... அத்தை.... எப்போ வந்தீங்க???”
“நானும் உங்க ‘அத்’ ‘அத்’ அத்தையும் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. ஆனாலும் சான்ஸ்லெஸ் அண்ணி. இப்படி கண்ணை திறந்து வச்சுட்டு கனவு காணுறீங்க......!”
“என்னம்மா விஜய் போன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிருத்திகா, மெல்ல சுதாரித்துக் கொண்டு,
“ப்ச்.... என்ன நீங்க, இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க...! இதை பத்தி தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன்.... ராஜ் பத்தி சொல்லுங்களேன்....” என்றாள்.