(Reading time: 33 - 66 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 29 - பிரேமா

தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழமைகளே ....

வள் உடல் நிலை காரணமாகவும், பரிகார திருமணத்தை முன் நிறுத்தியும் அவளிடம் கணவன் என்ற உரிமையை எடுக்கவில்லை என்ற போதும் காதலன் என்ற நிலையை அவன் விட்டுவிடவில்லை ... அவனுக்கு எல்லாம் அவள் தான், எதற்கும் அவள் தான் மனோ.. மனோ... மனோ.... குழந்தையை கூட சமாளிக்க முடிந்தது அவளாள் குட்டியின் தந்தையை சமாளிப்பது பெரும் பாடாய் போனது இவளுக்கு ..

காலை உணவு அவளுடன் மதிய உணவு முடிந்த வரை அவளுடன் இரவு உணவு ஆரம்ப நாட்களில் அவளுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டவன் சில நாட்களாய் வேலை பளுவின் காரணத்தால் இரவு உணவை அவளுக்கு ஊட

...
This story is now available on Chillzee KiMo.
...

ாய்

மயங்கித்தான் போனேன் நான்

உன் வார்த்தை தந்த அதிர்ச்சி தன்னில்

என் அழகு தந்த மயக்கம்

என் அன்பு தரவில்லையா ...?

உன் அன்பு மட்டும் எனக்கு போதும்

வேறெதுவும் வேண்டாமே .......!!!

மனோ என்று அவள் பெயரை உச்சரித்தான் ...அடுத்த கவிதையை படித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.