06. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
முன்னர் நடந்தது…
சாதன்யாவின் மீது விருப்பப்படும் ஆதீபன் அவளைக் கடத்திச்செல்கிறான். என்ன நடந்தது என்று மற்றவர்கள் அறிய முயல சாதன்யாவுக்கோ சுயநினைவு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவனுக்கே அவளை திருமணம் செய்துவைக்கின்றனர்.
திரும்ப சுயநினைவு வந்தபோது குறிப்பிட்ட கால நிகழ்ச்சிகள் அவளுக்கு மறந்துபோகின்றன. அதில் அவளது காதலும் அடக்கம்.
கட்டாயமாக திருமணம் செய்த ஆதீபனும் சாதன்யாவை நெருங்கவில்லை. அவன் என்ன தவறு செய்தான் என்று தெரியாததால் அவளால் அவனை ஏற்கவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
டு பின்னேயே நுழைந்த மகனைப் பார்த்தாள். அவனது முகமும் சரியில்லை என்ற உடன் அவனை அழைத்தாள்.
“டேய்! உன் அக்காவுக்கு என்னடா ஆச்சு? முகமே சரியில்லை. கீதாவைப் பார்த்துட்டு வர்றேன்னுதானே போனா.”