(Reading time: 10 - 20 minutes)

04. மலையோரம் வீசும் காற்று – சுச்சி (பிந்து வினோத்)

Malaiyoram veesum kaatru

ஷ்ரேயான்ஷ் அன்று தாமதமாக தான் வீடு திரும்பினான்.

நாள் முழுவதும் செய்த வேலையினால் அயர்வும், அலுப்பும் மேலோங்கியது.

ஐ.டி வேலை என்றால் ஏதோ ஒரு துளி வியர்வை கூட சிந்தாமல் ஆயிரக் கணக்கில் பணம் கொட்டும் வேலை என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த வேலையிலும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அது அந்த துறையில் வேலை செய்பவர்களுக்கு தான் தெரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டுக் கொடுக்க மாட்டீயா?”

“ஆமாங்க நான் தான் விட்டுக் கொடுக்கனும்! எல்லாம் என் தலையெழுத்து! எனக்குன்னு பேச யார் இருக்கிறது?”

“ப்ச்! அம்மா, இப்போ எதுக்கு புலம்புறீங்க? அப்பா நீங்க கொஞ்சம் நேரம் சும்மா இருங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” என்றான் ஷ்ரேயான்ஷ் அலுப்புடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.